default-logo
உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு
(ஆமோஸ் 4:12)
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு

1.38.அறிவீனனுடைய முடிவு


அறிவீனனுடைய முடிவு


இவைகளை எல்லாம் நான் சிறிது நேரம் நினைத்து தியானித்துக் கொண்டு திரும்பிப் பார்க்கவே அறிவீனன் என்பவன் ஆற்றோரம் வந்து சேர்ந்ததைக் கண்டேன். அவன் வெகு லேசாய் ஆற்றைக் கடந்துவிட்டான். அந்த இரண்டு பிரயாணிகளும் பட்ட வருத்தத்தில் பாதி முதலாய் இவனுக்கு நேரிடவில்லை. ஏனென்றால் வீண் நம்பிக்கை1 என்கிற தோணிக்காரன் ஆற்றோரம் இருந்தான். அவன் அறிவீனனைத் தன் தோணியில் ஏற்றிக் கொண்டு அக்கரை சேர்த்து விட்டான். இந்த அறிவீனனும் முந்தின இருவரைப்போல் மோட்ச வாசலண்டை சேரும்படி ஏறிப்போனான். அவன் ஒன்றியாகவே போனான். வழியில் அவனைச் சந்திப்பாரும் இல்லை, சந்தோச வார்த்தைகளைச் சொல்லுவாரும் இல்லை. வாசற்படியில் அவன் வந்தவுடனே அதின் மேல் எழுதப்பட்டிருக்கிற எழுத்துக்களை வாசித்துப் பார்த்து, தனக்கும் வாசல் தடையில்லாமல் திறக்கப்படும் என்று நினைத்துக் கொண்டு கதவைத் தட்டினான். தட்டவே, வாசலுக்கு மேல் சிலர் வந்து எட்டிப் பார்த்து, நீ எங்nயிருந்து வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் அரசர் சமூகத்தில் போஜனம் பண்ணியிருக்கிறேன். அவர் எங்கள் வீதியில் வந்து உபதேசம்பண்ணியிருக்கிறார் என்று சொன்னான். உன்னுடைய நற்சாட்சி பத்திரத்தைக் கொடு, அரசரண்டை போய்க் காட்டுகிறோம் என்று கேட்டார்கள். உடனே அவன் விதி மறந்தவன்போல் தன் மடியைத் தடவி ஒன்றும் இல்லை என்று கண்டான். அப்போது அவர்கள் பத்திரம் இல்லையோ என்று கேட்டார்கள். அவனோ அதற்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொன்னதில்லை. இந்தச் சமாச்சாரங்களை எல்லாம் அவர்கள் அரசருக்குப் போய் அறிவித்தார்கள். அரசர் அவனைப் பார்க்க மனமில்லாமல், கிறிஸ்தியானையும், திடநம்பிக்கையையும் வழிநடத்திக் கொண்டு வந்த ஒளிமய ரூபிகள் இருவரையும் அழைத்து நீங்கள் வெளியே போய் அறிவீனனுடைய கையையும், காலையும் கட்டி அப்பாலே தள்ளுங்கள் என்று கட்டளை கொடுத்தார். அந்த நிமிஷமே அவர்கள் வெளியே வந்து அவனைப் பிடித்துக் கட்டி ஆகாய மார்க்கமாய் கொண்டு போய் ஒரு மலைச்சரிவில் நான் முன்னே கண்டதாகச் சொன்ன கதவைத் திறந்து அதினுள் அவனைத் தள்ளி விட்டார்கள். அப்பொழுது நான் நரலோகத்துக்குப் போகும்படி நாசபுரியிலிருந்து மாத்திரம் அல்ல, மோட்ச வாசலிலிருந்தும் ஒரு வழி இருக்கிறது என்று கண்டு திடுக்கென்று கண் விழித்தேன். விழிக்கவே இதோ இவை எல்லாம் சொப்பனம் என்று அறிந்து கொண்டேன்.

முதலாம் பங்கு முற்றிற்று.


1. வீண் நம்பிக்கை: கள்ள நம்பிக்கையை பிடித்துக்கொண்டு அறிவீனனும் மரணமடைந்தான். அவர்களுடைய எண்ணத்தின் மூடத்தனத்தை மறுலோகத்தில் கண்டு பிடிப்பது மகா பயங்கரமாய் இருக்கும்.

மோட்ச பிரயாணம்

  • மோட்ச பிரயாணம்
  • தலையங்கச் செய்தி
  • முகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்
  • 1.1.பிரயாண ஆவல்
  • 1.2.சுவிசேஷகனின் முதலாம் சந்திப்பு
  • 1.3.திட்டிவாசல் பயணம்
  • 1.4.வன சம்பாஷணை
  • 1.5.நம்பிக்கையிழவின் அவதி
  • 1.6.லோகஞானி சந்திப்பு
  • 1.7.சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
  • 1.8.திட்டிவாசல் கோட்டை சேருதல்
  • 1.9.வியாக்கியானி வீடு சேருதல்
  • 1.10.பிரயாணியின் சிலுவைத் தரிசனை
  • 1.11.பிரயாணி கஷ்டகிரி சேருதல்
  • 1.12.பிரயாணி சுருளை இழத்தல்
  • 1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
  • 1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)
  • 1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்
  • 1.16.பாப்பு ராஷதன் சந்திப்பு
  • 1.17.கிறிஸ்தியான் உண்மையோடு கூடுதல்
  • 1.18.வாயாடி வந்து கூடுதல்
  • 1.19.சுவிசேஷகரின் மூன்றாம் சந்திப்பு
  • 1.20.பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
  • 1.21.பிரயாணிகள் உபாயியை சந்தித்தல்
  • 1.22.உபாயியின் தோழர் சந்திப்பு
  • 1.23.பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
  • 1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்
  • 1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்
  • 1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
  • 1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்
  • 1.28.பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
  • 1.29.பிரயாணிகள் முகஸ்துதியை சந்தித்தல்
  • 1.30.நாஸ்திக சாஸ்திரி சந்தித்தல்
  • 1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்
  • 1.32.அறிவீனனை மறுபடியும் சந்தித்தல்
  • 1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
  • 1.34.பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
  • 1.35.பிரயாணிகள் நதியைக் கடத்தல்
  • 1.36.பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
  • 1.37.பிரயாணிகள் மோட்சம் சேருதல்
  • 1.38.அறிவீனனுடைய முடிவு
  • 2.கிறிஸ்தீனாளின் மோட்ச பிரயாணம்
  • 2.1.கூரியபுத்தி பிரசன்னம்
  • 2.2.கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
  • 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது
  • 2.4.கிறிஸ்தீனாளின் பிரயாண ஆயத்தம்
  • 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்
  • 2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது
  • 2.7.அவர்கள் திட்டிவாசல் சேர்ந்தது
  • 2.8.இடுக்கமான வழிப் பயணம்
  • 2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்
  • 2.10.அலங்கார மாளிகைப் பிரயாணம்
  • 2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது
  • 2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது
  • 2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்
  • 2.14.தாழ்மை என்னும் பள்ளத்தாக்கு
  • 2.15.மரண நிழலின் பள்ளத்தாக்கு
  • 2.16.சங்கார ராட்சதனை சந்தித்தல்
  • 2.17.யதார்த்தனுடன் கூடுதல்
  • 2.18.அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
  • 2.19.தன்னிஷ்டத்தைப் பற்றிய சம்பாஷணை
  • 2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்
  • 2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
  • 2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை
  • 2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது
  • 2.24.வலுசர்ப்பத் தொல்லை
  • 2.25.பிரயாணிகள் மாயாபுரியை விட்டது
  • 2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது
  • 2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்
  • 2.28.பிரயாணிகள் ஆனந்தமலை சேருதல்
  • 2.29.சத்திய வீரதீரனை சந்தித்தல்
  • 2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்
  • 2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்
  • 2.32.கிறிஸ்தீனாளின் மரணம்
  • 2.33.மற்ற பிரயாணிகளின் முடிவு
  • 3.ஜாண் பன்னியன்
  • 3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்
  • 3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்
  • 3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது
  • 3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்
  • 3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை
  • 3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்
  • 3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”
  • 3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி
  • முகப்பு
  • தேவ எக்காள நூல்கள்
    • பரிசுத்த பக்த சிரோன்மணிகள்
    • மோட்ச பிரயாணம்
    • அன்பரின் நேசம்
  • தேவ எக்காள இதழ்கள்
  • வாழ்க்கை வரலாறுகள்
  • தேவச்செய்திகள்
  • தொடர்புக்கு




Copyright © www.devaekkalam.com. All Rights Reserved.